முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமங்கள் சுற்றிவளைப்பு..! வவுனிவாயில் தீவிர தேடுதல்.

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமங்கள் சுற்றிவளைப்பு..! வவுனிவாயில் தீவிர தேடுதல்.

வவுனியா மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் சில கிராமங்களை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினா், பொலிஸாா் இணைந்து சுற்றிவளைத்து தேடுத்தல் நடாத்தியுள்ளனா். 

ஹிச்ராபுரம், அரபாநகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாயுடன் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.

வீடுகள், பள்ளிவாசல்கள் , வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு