மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்..

நாடு பூராகவும் இன்று இரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸாா் கூறியுள்ளனா். 

நாட்டில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு