இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்..! சமூக வலைத்தளங்கள் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்..! சமூக வலைத்தளங்கள் முடக்கம்..

இலங்கையில் குண்டு வெடிப்புக்கள் தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படும். 

இதனை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இன்று காலை கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் தேவாலயங்கள், ஹோட்டல்களில் 6 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றது. 

இதனை தொடா்ந்து இன்று பிற்பகல் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளில் 2 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ள அரசு, 

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு