இலங்கைத் தமிழர் கொலை - கைதான ஒருவர் மீது குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Admin
இலங்கைத் தமிழர் கொலை - கைதான ஒருவர் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட Alex Gunn என்ற 31 வயதான சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 44 வயதான நபர் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Alex Gunn என்ற நபரே இந்த கொலையின் முக்கிய நபர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி இலங்கையை சேர்ந்த 54 வயதான தமிழர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இலங்கையருக்கு சொந்தமான கடையில் வைத்து கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

கத்தியால் குத்தப்பட்ட நபர் 45 நிமிடங்களில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , Willesden நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு