திருடனின் சட்டைக்குள் இருந்த பாதி சங்கிலி, பறிகொடுத்தவா் ஆதாரம் காட்டி நீதிமன்றில் பெற்றுக் கொள்ளலாம்..

ஆசிரியர் - Editor I
திருடனின் சட்டைக்குள் இருந்த பாதி சங்கிலி, பறிகொடுத்தவா் ஆதாரம் காட்டி நீதிமன்றில் பெற்றுக் கொள்ளலாம்..

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபாின் சட்டை பைக்குள்ளிருந்து அறுத்த பாதி சங்கிலி மீட்கப்பட்டுள்ள நிலையில் பாதி சங்கிலி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சாலையில் சென்றவரிடம் தங்கச்சங்கிலி அபகரித்த போது உரியவரிடம் ஒரு பகுதியும், திருடனிடம் ஒரு பகுதியும் சிக்கியிருக்கலாமெனக் கருதுவதால் 

மீட்கப்பட்ட சங்கிலியின் மிகுதிக் பகுதியை வைத்துள்ளவர்கள் சாவகச்சேரி நீதிமன்றப் பதிவாளருடன் தொடர்பு கொண்டு ஆதாரங் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு