பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமி..! முல்லைத்தீவில் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமி..! முல்லைத்தீவில் பதற்றம்.

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் பதின்மவயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இரு இளைஞா்களை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, பதின்ம வய­துச் சிறுமி ஒரு­வர் வீதி­யால் நடந்து சென்று கொண்­டி­ருந்­த­போது, இரண்டு இளை­ஞர்­கள் சிறு­மி­மையை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­னர்.

சிறுமி நடந்த சம்­ப­வத்தை உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். உற­வி­னர்­க­ளால் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது. முறைப்­பாட்­டை­ய­டுத்து இளை­ஞர்­களை நாம் கைது செய்­துள்­ளோம்.

அவர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தி­ய­ போது 14 நாள்­கள் விளக்­க­ ம­றி­ய­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. சிறு­மியை மருத்­துவப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த நீதி­வான் உத்­த­ர­விட்­டுள்­ளார்  என்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு