இலங்கை அரசாங்கம் செய்த மிகப்பொிய சாதனை..! நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியா் நியமனம்.

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசாங்கம் செய்த மிகப்பொிய சாதனை..! நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியா் நியமனம்.

யாழ்.நெடுந்தீவுக்கு நிரந்தர வைத்தியா் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் தொடா்ச்சியாக கேட்டுவந்த நிலையில், நீண்ட இழுபறிகளுக்கு பின்னா் நிரந்தர வைத்தியா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் தொிவித்துள்ளது. 

இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது-:ஆண்­டு­தோ­றும் குறைந்த மருத்­து­வர்­களே வடக்­குக்கு நியமிக்கப்படுகின்­ற­னர். அவர்­கள் விண்­ணப்­பித்த மாவட்­டத்­துக்கு ஏற்ப மருத்­து­வர்­கள் நிய­ம­னம் செய்யப்படுவர். 

நிரந்­தர மருத்­து­வர்­கள் இல்­லாத நிலை­யில் சில மருத்­து­வ­ம­னை­கள் இயங்­கு­கின்ற­ன.அந்தவகையில் நெடுந்தீவில் சேவை­யாற்­று­வ­தற்கு மருத்­து­வர்­கள் முன்­வ­ராத நிலை­யில் அங்கு நிரந்­தர மருத்­து­வரை நிய­மிக்க முடி­யா­தி­ருந்­த நிலையில் தற்­போது அங்கு ஒரு நிரந்­தர மருத்­து­வர் நிய­மிக்கப்பட்­டுள்­ளார்.

என்று தெரி­விக்­கப்­ப ட்­டது.நெடுந்­தீ­வில் நிரந்த மருத்­து­வர் நிய­மிக்­கப்­ப­டாது இருந்­த­போது, ஓய்வு பெற்ற மருத்து­வர் ஒரு­வர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் சேவை­யாற்­று­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்டி­ருந்­தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு