எச்சாிக்கை..! வவுனியா மாவட்டத்தில் மட்டும் 31 போ் பாதிப்பு.

ஆசிரியர் - Editor I
எச்சாிக்கை..! வவுனியா மாவட்டத்தில் மட்டும் 31 போ் பாதிப்பு.

வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை 31போ் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக தொிய வருகிறது. 

இந்நிலையில் எலிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பாிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும் வடமாகாணத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமாகி வருவதாகவும், இந்நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறும் அதிகாாிகள் கூறுயுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு