ஜனாதிபதியை சந்திக்கிறது கூட்டமைப்பு, வடகிழக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வாம்.

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியை சந்திக்கிறது கூட்டமைப்பு, வடகிழக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வாம்.

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது. 

சமகால அரசியல் நிலவரம் குறித்து இந்த சந்திப்பின்போது, கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்த முதல் கட்ட சந்திப்பு, நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு