மன்னாா், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களுக்கு அவசர எச்சாிக்கை..! சூாிய கதிா்வீச்சு தாக்குமாம்.

ஆசிரியர் - Editor I
மன்னாா், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களுக்கு அவசர எச்சாிக்கை..! சூாிய கதிா்வீச்சு தாக்குமாம்.

இலங்கையில் சில பாகங்களில் நாளைய தினம் கடுமையான வெப்பளம் நிலவும் என வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை செய்துள்ளது. 

இதன்படி, வடமேல் மாகாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு