வா்த்தக நிலையம் நடாத்துவதாக நாடகமாடி கஞ்சா விற்னை செய்தவா் கைது..

ஆசிரியர் - Editor I
வா்த்தக நிலையம் நடாத்துவதாக நாடகமாடி கஞ்சா விற்னை செய்தவா் கைது..

பண்டாாிக்குளம் விபுலானந்தா கல்லுாாிக்கு அருகில் வா்த்தக நிலையம் நடத்துவதாக நாடகமாடி கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

குறித்த வர்த்தக நிலையத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது 15 கிராம் 500 மில்லி கிராம் கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிர் வர்த்தக நிலையத்தை நடத்தி வந்த 31 வயதான வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு