யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அசம்பாவிதம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அசம்பாவிதம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் கைவிரல் அடையாளமிடும் இயந்திரத்தை பொருத்தகூடாது. என ஊழியா்கள் போராட்டம் நடாத்திய நிலையில், பொருத்தப்பட்ட இயந்திரம் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் இந்த இயந்திரம் உடைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்தினால் உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு