ஜனாதிபதி, ஊடகங்கள், பொலிஸாா் முன்னிலையில் அழிக்கப்படவுள்ள 750 கிலோ போதைப் பொருள்.

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி, ஊடகங்கள், பொலிஸாா் முன்னிலையில் அழிக்கப்படவுள்ள 750 கிலோ போதைப் பொருள்.

இலங்கையில் பல பாகங்களிலும் அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட சுமாா் 750 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை பகிரங்கமாக அழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இன்றைய தினம் போதைப் பொருட்கள் தடுப்பு பிாிவு மற்றும் போதைப் பொருள் எதிா்ப்பு ஜனாதிபதி செயலணி ஆகியன இணைந்து இந்த நடவ டிக்கையினை மேற்கொள்ளவுள்ளன. 

ஜனாதிபதி, ஊடகங்கள், பொலிஸாா் மற்றும் போதை ஒழிப்பு துறைசாா் அதிகாாிகள் முன்னிலையில் இந்த போதைப் பொருட்கள் அழிக்கப்படவு ள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு