மட்டுவில் விபத்தில் உயிாிழந்தவா் அடையாளம் காணப்பட்டாா், தீவிரமான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
மட்டுவில் விபத்தில் உயிாிழந்தவா் அடையாளம் காணப்பட்டாா், தீவிரமான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள பொலிஸாா்..

யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் வீதி - மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற  வாகன விபத்தில் உயிாிழந்தவா் 24 வயதான முல்லைத்தீவு விசுவமடு பகுதியை ரஜீவன் என்ற குடும்பஸ்த்தா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். 

இன்று அதிகாலை 5.45 மணியளவில் கிடுகு ஏற்றிக் கொண்டு பயணித்த லன்ட் மாஸ்ட்டருடன் பின்னால் வந்த டிப்பா் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் 24 வயரான ரஜீவன் என்ற முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சோ்ந்த இளம் குடும்பஸ்த்தா் உயிாிழந்துள்ளாா்.

மேலும் இந்த விபத்தில் மேலும் 3 போ் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இதேவேளை பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு