உண்மைகளை கண்டறிய தமிழீழ விடுதலை புலிகளையும் அழைக்கவேண்டும்..

ஆசிரியர் - Editor I
உண்மைகளை கண்டறிய தமிழீழ விடுதலை புலிகளையும் அழைக்கவேண்டும்..

உண்மையை கண்டறிவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டா ல் அதில் சாட்சியமளிக்க அடேல் பாலசிங்கம் உள்ளிட்ட சா்வதேச நாடுக ளில் வாழும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் அழை க்கப்படவேண்டும். 

அத்துடன் அவர்கள் குறித்த நல்லிணக்க குழுவில் சாட்சியமளிக்கும் வ கை ஸ்ரீயில் யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பிக்க வே ண்டும் என்று பிரித்தானியாவின் நேஸ்பி பிரபு கோரியுள்ளார்.

இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த செய்தியை வெளியி ட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை யில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன 

சமர்ப்பித்த அறிக்கையை நேஸ்பி பிரபு வரவேற்றுள்ளார். இந்த அறிக் கையில் பக்கசார்பற்ற தன்மை இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு