பிளேட்டால் தனது கழுத்தை தாறுமாறாக வெட்டிய இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, வாய்பாா்த்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
பிளேட்டால் தனது கழுத்தை தாறுமாறாக வெட்டிய இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, வாய்பாா்த்த பொலிஸாா்..

வீடொன்றுக்கு தீ வைத்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டு மானிப்பாய் பொலி ஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் பிளேட்டால் தன் கழுத்தை தாறுமாறாக கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். 

காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வீடொன்றுக்குத் தீ வைத்த  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனே உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

கழுத்தில் 4, 5 வெட்டுக் காயங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு