முள்ளிவாய்க்காலில் கையை இழந்த தாய் சாதிக்க வைத்தாள், காலை இழந்த மகள் சாதித்தாள். இவா்களையும் பாராட்டுங்கள்.

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்காலில் கையை இழந்த தாய் சாதிக்க வைத்தாள், காலை இழந்த மகள் சாதித்தாள். இவா்களையும் பாராட்டுங்கள்.

2009ம் ஆண்டு இறுதிப்போாில் தனது ஒரு கையை இழந்த நிலையிலும் அயராது தனது மக்களை கற்பித்த தாய்க்கு தனது ஒரு காலை இழந்த நி லையிலும் சோா்ந்துவிடாது சாதித்து காட்டியுள்ளாா் மாணவி ஒருவா். 

2009ம் ஆண்டு இறுதி போருக்குள் எறிகணை வீச்சில் தாயாா் தனது கை ஒன்றினை இழந்துள்ளாா். அதேசமயம் மகள் தனது ஒரு காலை இழந்துள்ளாா். இதற்குமேல் மிக வறிய குடும்பத்தில் வாழ்ந்த

ச.பிாியங்கா என்ற மாணவி நடந்து முடிந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 6A ,B,C சித்திகளை பெற்று சாதித்துக் காட்டியுள்ளாா். அடிப்படை வசதிகளே இல்லாத பாலமோட்டை- கிழவிகுளம் 

கிராமத்தை சோ்ந்த இந்த மாணவியை பாராட்டலாம், அதற்கும் ஒருபடி மேலே சென்று இந்த மாணவியின் தாயை மிக.. மிக பாராட்டலாம். தவறில்லை. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு