மட்டக்களப்பு- ஏறாவூாில் சோகம், 3 இளைஞா்கள் தீயில் கருகி உயிாிழப்பு, 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு- ஏறாவூா் பகுதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எாிந்த நிலையில் 3 இளைஞா்கள் தீயில் கருகி உயிாிழந்துள்ளனா். 

மேலும் 3 போ் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனா்.  மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றியதாலேயே மூவரும் தீயில் சிக்குண்டு உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு