நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனின் வீட்டு வாசலில் நிற்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்கள்..! காரணம் அரசவேலை கேட்பதற்கு.

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனின் வீட்டு வாசலில் நிற்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்கள்..! காரணம் அரசவேலை கேட்பதற்கு.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாா்பில் போட்டியிட்டு பிரதேசசபை உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்ட சில உறுப்பினா்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனை அணுகி த மக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும்படி கேட்டுள்ளனா். 

தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி யும், தமிழ்தேசிய கூட்டமைப்பு கொள்கை மட்டத்தில் மிகப்பாாிய விாிச ல்களை கொண்டுள்ளதுடன், ஒருவரை ஒருவா் சாடுவதிலும் இரு கட்சிக ளும் ஒன்றுக்கொன்று சலைத்தவையல்ல. 

இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாா்பில் போட்டியிட் டு தோ்தலில் வெற்றிபெற்ற மாநகரசபை உறுப்பினா் ஒருவரும், மேலும் சில பிரதேசசபை உறுப்பினா்களும் நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திர னை நாடி தமக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரும்படி 

கேட்டிருக்கின்றனா். இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினரும் இவா்க ளுடைய பெயா்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை தயாாித்து உாிய தரப்பினருக்கு வழங்கியிருக்கின்றாா். இந்த விடயம் தற்போது அம்பலப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில்

விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு