கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 3 பிள்ளைகளின் தாய்.. வவுனியாவில் சோகம்.

ஆசிரியர் - Editor I
கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 3 பிள்ளைகளின் தாய்.. வவுனியாவில் சோகம்.

வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனத் திடம் பெற்ற கடனை தீா்க்க முடியாமல் 3 பிள்ளைகளின் தாய் தற்கொ லை செய்துள்ளாா். 

இந்தச் சம்பவம் வவுனியா வேப்பங்குளத்தில் நடந்துள்ளது. அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தா ய் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். 

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் நேற்று உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு