சாதாரண தரப் பரீட்சையில் 9413 மாணவர்களுக்கு 9 'ஏ'!

ஆசிரியர் - Admin
சாதாரண தரப் பரீட்சையில் 9413 மாணவர்களுக்கு 9 'ஏ'!

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ள நிலையில், இம்முறை 9413 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.30 முதல் 9.30 மணிக்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு