fishermen

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!! -இந்திய தூதரகம் ஊடாக முன்னெடுக்கப்படும் என்கிறார் அண்ணாமலை-

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்ககப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க மேலும் படிக்க...

மீனவர்கள் காணாமல் போவதை தடுக்க நவீன தொழில்நுட்பம்!!

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் மேலும் படிக்க...

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!! -தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் மேலும் படிக்க...

தமிழக மீனவர்களை கடத்தும் சிங்கள அரசின் அட்டூழியம்!! -முற்றுப்புள்ளி வைக்க கோரும் வைகோ-

இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் படிக்க...