Kanyakumari

திடீரென கடல் உள்வாங்கியது!! -கன்னியாகுமரியில் பரபரப்பு-

கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை இரவு கடல் 'திடீர்' என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் மேலும் படிக்க...