உலகச் செய்திகள்
சீனாவில் அமைக்கப்பட்டுவந்த உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லாசா எனும் பகுதியில் கடல் மேலும் படிக்க...
இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 260 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும், தேசிய தவ்ஹீத் மேலும் படிக்க...
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷ் - டாக்கா நகரில் அமைந்துள்ள மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் மேலும் படிக்க...
விலை உயர்ந்த வைரம் ஒன்று ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஒகவாங்கோ வைர நிறுவனத்தால், 20.46 கேரட் மேலும் படிக்க...
இலங்கைத் தாக்குதலுக்குப் பின்னணியில் வெளிநாட்டுக் குழுக்களின் தொடர்பு உறுதியாக இருப்பதாகக இலங்ககைக்கான அமெரிக்க தூதர் அலியா டெலிப்ட்ஸ் கொழும்பில் மேலும் படிக்க...
கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வு தகவல்களும் தமது அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை மேலும் படிக்க...
இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேலும் படிக்க...
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச காவல் துறை குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் படிக்க...
200-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு மேலும் படிக்க...