SuperTopAds

TULF

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது!

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது. அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய மேலும் படிக்க...

கூட்டணியில் இணைய சுமந்திரனை அழைக்கிறார் சங்கரி!

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு மேலும் படிக்க...

உங்களது பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள் - ஆனந்தசங்கரி கோரிக்கை

உங்களது பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் மேலும் படிக்க...

சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.தமிழர் விடுதலைக் மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் மேலும் படிக்க...

அனைத்து பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு  சிறப்பு விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு மேலும் படிக்க...

ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் தவறு! ரணில் விக்கிரமசிங்க பிரதமரான முறையும் தவறு! ஆனந்தசங்கரி..

ஜனநாயக வழியில் போராடியவா்கள் மீது தாக்குதல் நடத்தியதும் தவறு! ரணில் விக்கிரமசிங்க பிரதமரான முறையும் தவறு! ஆனந்தசங்காி.. மேலும் படிக்க...

தமிழர் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு பிரச்சினை முடிந்துவிட்டதா? இல்லை இப்போதுதான் ஆரம்பம்..

தமிழா் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு பிரச்சினை முடிந்துவிட்டதா? இல்லை இப்போதுதான் ஆரம்பம்.. மேலும் படிக்க...

தன்னுடனும் பேச வேண்டும் என்கிறார் சங்கரி!

இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்றவர்களிடம் கலந்துரையாடுவது மேலும் படிக்க...