SuperTopAds

TPF

பாடல்களை பாடுவது பயங்கரவாதம் இல்லை - சொல்லிசை பாடகரை விடுவிக்க வேண்டும்

இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை , உணர்வுகளை சொல்வது குற்றமில்லை. ஆனால் அவ்வாறு பாடியவர் இன்று மேலும் படிக்க...

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் பயணிப்பேன் - மணிவண்ணன் உறுதியளிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , மேலும் படிக்க...

தியாக தீபத்தின் ஆவண கூடத்திற்கு கஜேந்திரகுமார் அணி தடையேற்படுத்தி உள்ளதாக மணிவண்ணன் குற்றச்சாட்டு

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும்  , அவர்கள் மேலும் படிக்க...

நல்லூர் பிரதேச சபையினை நகரசபையாக மாற்றுவதற்கும் அயராது உழைப்பேன் - தவிசாளர் உறுதி

காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் புதிதாக கழிவுகளைக் கொட்டுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மேலும் படிக்க...

தியாக தீபத்திடம் ஆசீர்வாதம் பெற்ற நல்லூர் தவிசாளர்

நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று , அஞ்சலி செலுத்தி , ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். நல்லூர் மேலும் படிக்க...

நல்லூர் மான் வசம்

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்த்த பத்மநாதன் மயூரன் ஏக மனதாக ணதெரிவாகியுள்ளார்.  நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவிக்கான மேலும் படிக்க...

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம்

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்களின்    சத்தியப்பிரமாணம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொற்பதி மேலும் படிக்க...

தமிழ் மக்கள் கூட்டணியினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மல்லாகம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இன்றையதினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.இதில் தமிழ் மக்கள் மேலும் படிக்க...

வவுனியாவில் யாரை ஆதரிப்பது என தமிழ் மக்கள் கூட்டணி கூடி ஆராய்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  வவுனியாவில் மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் தமிழின துரோகிகள்

தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் மேலும் படிக்க...