SuperTopAds

TPF

தமிழ் மக்கள் கூட்டணியினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மல்லாகம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இன்றையதினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.இதில் தமிழ் மக்கள் மேலும் படிக்க...

வவுனியாவில் யாரை ஆதரிப்பது என தமிழ் மக்கள் கூட்டணி கூடி ஆராய்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  வவுனியாவில் மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் தமிழின துரோகிகள்

தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் மேலும் படிக்க...

யாழ். மாநகர முதல்வராக சிறப்பானவரை முன்னிறுத்துங்கள் - முன்னாள் முதல்வர் கோரிக்கை

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மேலும் படிக்க...

மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றி ; மான் உத்வேகத்துடன் பாயும்

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவரது சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு மேலும் படிக்க...

சந்திரகுமார் சங்கு கூட்டணியில் இணைந்ததால் தனித்துப் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி முடிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிடத் தீர்மானம் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்துக்கு திடீர் பெயர் மாற்றம் எதற்காக? இந்தியத் தூதரகப் பதில் என்ன?

”யாழப்பாணம் கலாசார நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கான பொறுப்பு இந்தியத் தூதரகத்தின் அலுவலகத்தின் மீதே விழுகிறது. இந்தத் திடீர் மாற்றத்திற்கான விளக்கத்தைக் மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தி ஒரு ஏமாற்று மாயை

தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் மேலும் படிக்க...