SuperTopAds

NPP

பலாலி கிழக்கு விரைவில் விடுவிக்கப்படும் - இளங்குமரன் உறுதி

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. மேலும் படிக்க...

ராஜபக்சக்களின் காலை நக்கி பிழைத்தவர்களுடன் கூட்டு சேர்ந்து வெட்கமின்றி ஆட்சி அமைத்துள்ளார்கள்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட - துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை மேலும் படிக்க...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மேலும் படிக்க...

கரையொதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் குறித்து ஆராயுமாறு பணிப்பு !

யாழ்ப்பாணம் நெடுந்தீவு உள்ளிட்ட  தீவக பகுதிகள் மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு மேலும் படிக்க...

தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்போம்

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் படிக்க...

மீனவர்கள் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் உறுதி!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் படிக்க...

யாழில். கடற்தொழில் அமைச்சின் ஏற்பட்டில் கண்டல் தாவர நடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் மேலும் படிக்க...

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் மிக விரைவில்

யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறை  புனரமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் படிக்க...

யாழ். மாநகர சபையின் முதல்வராக கபிலனே முன்னிறுத்தப்படுவார்

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக கபிலனே முன்னிறுத்தப்படுவார் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேலும் படிக்க...

எங்கள் மீது அவதூறு பரப்பியவர்களுக்கு ஆதரவு இல்லை

தேசிய மக்கள் சக்தியினை யாழ்ப்பாணத்தில் பல அரசியல்வாதிகள் லவ்வாக பார்க்கின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மேலும் படிக்க...