SuperTopAds

NPP

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025 ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன் என்று மேலும் படிக்க...

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும்,  மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் படிக்க...

யாழ். மாவட்டம் சீரழிந்து வருகின்றது

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மேலும் படிக்க...

மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம்

மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன.ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - மேலும் படிக்க...

மகளிர் தொழில் முனைவோருக்கு உதவி திட்டங்களை வழங்கிய கடற்தொழில் அமைச்சர்

வடக்கு மாகாண மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான உதவி திட்டங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் மேலும் படிக்க...

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் அரசியல் செய்வதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிறுத்த வேண்டும்

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் அரசியல் செய்யும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்  மேலும் படிக்க...

வடக்கின் ராஜபக்ச எம்.ஏ.சுமந்திரன்

தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்றார். மக்களால் மேலும் படிக்க...

மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் மேலும் படிக்க...

பலாலி கிழக்கு விரைவில் விடுவிக்கப்படும் - இளங்குமரன் உறுதி

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. மேலும் படிக்க...

ராஜபக்சக்களின் காலை நக்கி பிழைத்தவர்களுடன் கூட்டு சேர்ந்து வெட்கமின்றி ஆட்சி அமைத்துள்ளார்கள்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட - துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை மேலும் படிக்க...