யாழ் மாநகரசபையின் நகர்ப்புற பிரட்டு அலுவலகம் ஆரம்ப விழாவில் யாழ் மாநகர முதல்வர் ஆனல்ட் அவர்கள் பங்கேற்பு.

ஆசிரியர் - Admin
யாழ் மாநகரசபையின் நகர்ப்புற பிரட்டு அலுவலகம் ஆரம்ப விழாவில் யாழ் மாநகர முதல்வர் ஆனல்ட் அவர்கள் பங்கேற்பு.

யாழ் மாநகர சபையின் சுகாதாரப் பகுதி பிரிவினர்க்கான புதிய பிரட்டு அலுவலகம் நேற்று (14) யாழ் நகர் பகுதியில் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், புதிய அலுவலகத்தை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து சிறப்பு உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர், யாழ் மாநகர ஆணையாளர், பிரதம பொறியியலாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், சுகாதார பிரவு உத்தியோகத்தர்கள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு