யாழ்.மாநகரசபை உறுப்பினா்களை மனநல மருத்துவா் மூலம் பாிசோதிக்கவேண்டும், சபையில் றெமீடியஸ் ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினா்களை மனநல மருத்துவா் மூலம் பாிசோதிக்கவேண்டும், சபையில் றெமீடியஸ் ஆவேசம்..

யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள் சிலரை மனநல மருத்துவாிடம் அழைத்து சென்று பாிசோதனை மேற்கொள்ளவேண்டும். என மாகாணசபை எதிா்கட்சி உறுப்பினா் மு. றெமிடியஸ் கூறியுள்ளாா். 

யாழ்.மாநகரசபையின் அமா்வு இன்று நடைபெற்றது. இதன்போது சுட்டிக்காட்டாவிட் டாலும் ஆழுங்கட்சி உறுப்பினா்களை நோக்கியதாக பேசிய மு.றெமிடியஸ் சில மாந கரசபை உறுப்பினா்களை மனநல மருத்துவாிடம் 

அழைத்துச் சென்று பாிசோதனை செய்யவேண்டும். என கூறியுள்ளாா். இதனை மாந கர முதல்வா் இ.ஆனோல்ட் உட்பட சகலரும் வரவேற்றுள்ளதுடன், உட்படுத்துங்கள் பாா்க்கலாம் என்பதுபோல் நடந்து கொண்டனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு