கொடிகாமம் பகுதியில் வயதான மூதாட்டி மீது தாக்குதல், மூதாட்டியின் உறவினரை தேடும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
கொடிகாமம் பகுதியில் வயதான மூதாட்டி மீது தாக்குதல், மூதாட்டியின் உறவினரை தேடும் பொலிஸாா்..

கொடிகாமம்- எருவன் பகுதியில் வீதியில் நடந்து சென்ற மூதாட்டியை தாக்கி கழுத் தை நொித்து கொலை செய்ய முயன்ற ஒருவரை பொலிஸாா் தேடி வருகின்றனா். 

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியையான மூதாட்டி கொடிகாமத்தில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

அயலவர்களால் மீட்கப்பட்ட மூதாட்டி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்ப ட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு