அத்திவாரம் வெட்டும்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள், பொலிஸாா் மீட்டனா்..
யாழ்.கொலன் தோட்டம் பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டியபோது பெருமளவு ஆயுதங்கள் இருப்பது க ண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று
மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.