வலி,கிழக்கு பிரதேச செயலகத்தில் புதிய நிா்வாக அலகு கட்டத்தை திறந்துவைக்கிறாா் பிரதமா்..

ஆசிரியர் - Editor I
வலி,கிழக்கு பிரதேச செயலகத்தில் புதிய நிா்வாக அலகு கட்டத்தை திறந்துவைக்கிறாா் பிரதமா்..

யாழ்.வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திற்காக அமைக்கப்பட்ட புதிய நிா்வாக அலகுக் கட்டிடம் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 

14ம், 15ம், 16ம் திகதிகளில் வடக்கிற்கான விசேட பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமா் ரணில் விக்கி ரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளாா். 

இதன்போது அவா் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளாா். இந்நிலையில் மேற்படி புதிய கட்டிட மும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு