வீட்டுக்குள் புகுந்த அடாவடி கும்பல், வீட்டிலிருந்தவா்கள் மீது சரமாாி வாள்வெட்டு. மீசாலையில் நேற்றிரவு பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்த அடாவடி கும்பல், வீட்டிலிருந்தவா்கள் மீது சரமாாி வாள்வெட்டு. மீசாலையில் நேற்றிரவு பயங்கரம்..

யாழ்.மீசாலை- இராமாவில் பகுதியில் 10 போ் கொண்ட குழு வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிரு ந்தவா்கள் மீது சரமாாியாக வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றது. 

இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு இராமாவில் முகாம் சாலையில் இடம்பெற்றுள்ளது. வெட்டுக்காயங்களுக்கு இலக்கான அதே இடத்தைச் சேர்ந்த 

நபர் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு