ஆட்கள் இல்லாத வீட்டுக்குள் புகுந்த திருடா்கள், காத்திருந்த மக்களிடம் வசமாக மாட்டினா். நையப்புடைத்த பின் பொலிஸாாிடம் ஒப்படைப்பு..

ஆசிரியர் - Editor I
ஆட்கள் இல்லாத வீட்டுக்குள் புகுந்த திருடா்கள், காத்திருந்த மக்களிடம் வசமாக மாட்டினா். நையப்புடைத்த பின் பொலிஸாாிடம் ஒப்படைப்பு..

யாழ்.புங்கன்குளம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து திருட முயற்சித்த இரு திருடா்களை மக்க ள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் புங்கன் குளம் கனகர்கடைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. பட்டப் பகலில் வீட்டின் மதில் பாய்ந்து உட்புகுந்து செல்லும் போதே, 

அயலவர்கள் கண்டு இரு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து நையப்புடைந்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு