ரயில் வருவதை அசண்டை செய்து ரயில் பாதையை கடந்த இளைஞன், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
ரயில் வருவதை அசண்டை செய்து ரயில் பாதையை கடந்த இளைஞன், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதி இளைஞா் ஒரு வா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் சாவகச்சோி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. ரயில் வருவதை அவதானித்தும் அதனை அசண்டை செய்துவிட்டு, 

ரயில் கடவையை கடக்க முயன்றபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நோில் பாா் த்தவா்கள் கூறுகின்றனா். 

இந்நிலையில் மோட்டாா் சைக்கிளுடன் துாக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்த நிலையி ல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு