கடற்படையிடம் சிக்கிய கஞ்சா வியாபாாிகள், இருவா் கைது, 15 கிலோ கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
கடற்படையிடம் சிக்கிய கஞ்சா வியாபாாிகள், இருவா் கைது, 15 கிலோ கஞ்சா மீட்பு..

பருத்தித்துறை கடற்படையினரின் இரகசிய தகவலின் அடிப்படையில்  18  கிலோ  500கிறாம் கஞ்சாவுடன் இருவர்   வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை விசேட அதிரடிப்படையின ரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 38, வயது நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள் ள து. மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் 

வல்வெட்டித்துறை பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு