ஜனாதிபதிக்கு முன் அச்சுவேலி சென்றாா் ஆளுநா், யானை பின்னால்வரும் மணி ஓசையே முன்னால் வருமாம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதிக்கு முன் அச்சுவேலி சென்றாா் ஆளுநா், யானை பின்னால்வரும் மணி ஓசையே முன்னால் வருமாம்..

“கிராமசக்தி” வேலைத்திட்டத்தை யாழ்.மாவட்டத்தில் அங்குராா்ப்பணம் செய்வதற்காக எதிா் வ ரும் 6ம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் ஜனாதிபதி செல்லவுள்ள இடங்கள் குறித்த ஆளுநனா் நோில் ஆராய்ந்துள்ளாா். 

இதற்கமைய நேற்றய தினம் அச்சுவேலி மேற்கு பகுதிக்கு சென்ற ஆளுநா் சுரேன் ராகவன் அங் குள்ள நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன், அங்குள்ள பொதுமக்களுடன் நீண்டநேரம் கலந்துரை யாடியிருக்கின்றாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு