பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது..

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வர்கள் என சந்தேககிக்க ப்படும் 3 இளைஞர்கள் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ள னர். 

யாழ்ப்­பா­ணத்­தில் வாள்­வெட்­டுக் குழுக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த வடக்கு மாகாண மூத்த பொ லிஸ் அத்­தி­யட்­ச­க­ரால் சிறப்­புக் குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்­தக் குழுவே இந்­தக் கைது­களை நேற்று மேற்­கொண்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மையப் பேருந்து நிலை­யத்­தில் ஓர் இளை­ஞ­னும்இ மானிப்­பா­யில் இரண்டு இளை­ஞர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் 25இ 23இ 27 வய­து­க­ளைச் சேர்ந்­த­ வர்­கள். 

மானிப்­பா­யில் உள்ள மயா­னத்­தி­லி­ருந்து இரண்டு வாள்­க­ளை­யும் மீட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு