யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (09) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று  காலை 08.30 மணி முதல் மாலை 06 மணி வரை யாழ். குடாநாட்டின் ஊர்காவற்துறை , நாரந்தனை, தம்பாட்டி, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, ஊரி, களபூமி, CTB, Jetty, Srilanka Navy முகாம், பாலகாடு, தோப்புக்காடு, துணைவி, சங்கானை, தொட்டிலடி, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, தொல்புரம், சுழிபுரம், கள்ளவேம்படி, வடலியடைப்பு, சில்லாலை, சாந்தை, விளான் பெரியவிளான், இளவாலை, மாரீசன் கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோளப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு