110 கிலோ கேரள கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையில் 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
110 கிலோ கேரள கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையில் 3 போ் கைது..

வல்வெட்டித்துறையில் 110 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 3 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப் போதைப்பொருளினை வேறு இடத்திற்கு கடத்த முற்படும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு