பிரிட்டன் நாட்டின் தெற்காசிய விவகாரங்களுக்கான அதிகாரி ஆளுநரை சந்தித்தார்..

ஆசிரியர் - Editor I
பிரிட்டன் நாட்டின் தெற்காசிய விவகாரங்களுக்கான அதிகாரி ஆளுநரை சந்தித்தார்..

பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலமை அதிகாரியும், இந்திய விவகாரங்களுக்கான அதிகாரியும் இன்று பேர்கெஸ் எலூட் தலமையிலான குழு வடமாகாண அளுநரை சந்தித்து கலந்து ரையா டியது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் வடமாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. மேலும் இச் சந்தி ப்பில் ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு