போதைப் பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பாடசாலை மாணவா்கள்..

ஆசிரியர் - Editor I
போதைப் பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பாடசாலை மாணவா்கள்..

போதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கல்வியங்காட்டு சந்தை பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு