தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு..

யாழ்.பலாலி இராணுவ பயிற்றி முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

அவர் தவ­றான முடி­வெ­டுத்து உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்று பலாலி பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அரி­ய­ரத்ன என்ற 22 வய­து­டைய சிப்­பாயே சட­ல­மாக மீட்கப்­பட்­டுள்­ளார். 

மேல­திக விசா­ர­ணை­களை பலாலி பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு