யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பட்டி பொங்கல்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பட்டி பொங்கல்..

யாழ்ப்பாணத்தில் பட்டி பொங்கல் விழா சத்திர சந்தியில் உள்ள ஞானவைரவர் ஆலயத்தில் இன்று வெறு சிறப்பா க இடம்பெற்றிருக்கின்றது. 

ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மாடுகள் நகரைச் சுற்றி மீண்டும் ஆலயத்தை அடைந்தன. ஆலயத்தில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்று மாடுகளுக்கு உணவளிக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் சமய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு