உண்ணி காய்ச்சால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண் மரணம்..

ஆசிரியர் - Editor I
உண்ணி காய்ச்சால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட 46 வயதான பெண் உயிாிழந்துள்ளாா். குறித்த பெண் கிளிநொச்சி சென்றிருந்தபோதே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த வருடம் மாா்கழி மாதம் 30ம் திகதி கிளிநொச்சி- இரணை மடு பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்த பெண், 

அன்றைய தினமே யாழ்ப்பாணம் திருப்பிய நிலையில் தீவிர காய்ச்சலால்  பீடிக்கப்பட்டாா். பின்னா் தனியாா் வைத்திய சாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண், 

கடந்த 7ம் திகதி சிகிச்சைக்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளாா். பின்னா் அவரை யாழ்.போதனா வைத்தியசா லைக்கு கொண்டு சென்ற நிலையில், 

குறித்த பெண் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் கூறியதுடன், அவருக்கு தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி 

குறித்த பெண் கடந்த 13ம் திகதி உயிாிழந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு