பருத்துறை- கற்கோவளம் பகுதியில் இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், இருவா் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு..

ஆசிரியர் - Editor I
பருத்துறை- கற்கோவளம் பகுதியில் இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், இருவா் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு..

பருத்துறை- கற்கோவளம் பகுதியில் 22 வயதான இளைஞா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் இ ருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸாா், மேலும் ஒருவரை தேடுவதாகவும் கூறியுள்ளனா். 

கற்­கோ­வ­ளத்­தைச் சேர்ந்த வா.அமல்­க­ரன் (வயது-–22) என்ற இளை­ஞரே உயி­ரி­ழந்­துள்­ளார். அமல்­க­ரன் தனது வீட்­டுக்­குச் சற்­றுத் தொலை­வில் நேற்­று­முன்­தி­னம் இரவு நண்­பர்­க­ளு­டன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்­தார். 

அப்­போது அவ­ருக்­குத் தொலை­பேசி அழைப்பு வந்­தது. அதில் உரை­யா­டிக் கொண்டு நகர்ந்து சென்­ற­போது சற்­றுத் தூரத்­ தில் நின்ற இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் அவ­ரைத் தாக்­கி­விட்­டுத் தப்­பிச் சென்­ற­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இந்­தச் சம்­ ப­வம் தொடர்­பாக தந்தை, மகன் என இரு சந்­தே­க­ந­பர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் 

என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். மற்­றொ­ரு­வர் தேடப்­பட்டு வரு­கின்­றார் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு