யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்திருக்கும் தை பொங்கல் வியாபரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்திருக்கும் தை பொங்கல் வியாபரம்..

விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளான தை பொங்கல் பண்டியையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பண்டிகைக்கால வியாபாரம் சூடு பிடித்துள்ளது. 

குறிப்பாக யாழ்ப்பாணம், திருநெல்வேலி, மருதனார்மடம், மற்றும் நகருக்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் பண்டி கைக்கால வியாபாரம் சூடு பிடித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு