வடக்கு ஆளுநர் கைதடி அரச சிறுவர் நிலையத்திற்கு விஜயம்
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடி அரச சிறுவர் நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கைதடியில் அமைந்துள்ள அரச சிறுவர் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறுவர்களுடன் அன்பினை பரிமாறி கொண்டார்.