வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீா் செய்யும் பொதுஜன பொறியியல் முன்னணி..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீா் செய்யும் பொதுஜன பொறியியல் முன்னணி..

இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் இ ன்று சீா் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி, மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமாகிய வீடுகளை புனரமைக்கும் பணியில் பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சேதமாகிய வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன், மின்சார வசதிகளும் மீள ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை குறித்த பணிகள் கண்டாவளை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு