நீண்டகாலம் பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருந்த தாய் 3 பிள்ளைகளை பிரசவித்துவிட்டு உயிாிழந்த பாிதாபம்..

ஆசிரியர் - Editor I
நீண்டகாலம் பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருந்த தாய் 3 பிள்ளைகளை பிரசவித்துவிட்டு உயிாிழந்த பாிதாபம்..

நீண்டகாலமாக குழந்தைபாக்கியத்தை எதிர்பார்த்து இருந்த தாய் ஒருவா் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பெற்ற நிலையில் உயிரிழந்து உள்ளார். 

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை சேர்ந்த இராஜசிறி மாலினி (வயது 49)  என்பவரே உய்ரிழந்தவராவர்.  குறித்த குடும்ப பெண் திருமணம் ஆகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இன்றி இருந்த நிலையில் 

கடந்த வருடம் இந்தியா சென்று சிகிச்சை பெற்று கருத்தரித்து நாடு திரும்பினார்.  அந்நிலையில் நேற்றைய தினம் பிரசவ வலி ஏற்பட யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

 மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு